$ 0 0 உன்னைக் கண்டதும் - என்கண்கள் இமைக்க மறுக்கின்றன என்கிறாய்.அடி போ இது என்ன அதிசயம்உன்னைக்கண்டதும் என் இதயமேதுடிப்பதில்லை.