ச்சீ... பார்
அழகிய ஆற்றங்கரை ஓரத்திலே - உள்ளஆலமரம் மேல் நாம் அழகிய வீடமைத்துசத்தமில்லாமல் பரிமாறும் காதல் முத்தங்களைசந்திரனும் எட்டிப்பார்க்கிறான் பார். ச்சீ.........
View Articleநாம் தீட்டிய ஓவியம்
நீ வரைந்த கற்பனை காதலன் போல் நானும்நான் வரைந்த சொப்பன காதலிபோல் நீயும்இருப்பதால் பற்றிக்கொண்டன நம் கைகள்வாழ்க்கைப்பாதையில் பயணிப்பதற்காய்....
View Articleதொடரும் காத்திருப்பு...
எனக்கு அழகிருந்தும் என்ன செய்யதனிமையிலே அழத்தான் முடிகிறது,எதிர் பார்த்திருப்பதுபோல் - ஒருத்திவந்திடுவாள் என காத்திருப்பு தொடர்கிறது.
View Articleஇது என்ன அதிசயம்
உன்னைக் கண்டதும் - என்கண்கள் இமைக்க மறுக்கின்றன என்கிறாய்.அடி போ இது என்ன அதிசயம்உன்னைக்கண்டதும் என் இதயமேதுடிப்பதில்லை.
View Articleபறப்பு
நீ செய்யும் பறப்பு முயற்ச்சி பாரிய அளவில் பலிக்காவிடினும்பயங்காட்டட்டும் எதிரிக்கு
View Articleபயம் பாறா , பறந்தடி
அந்தரத்தில் பறந்து பந்தடிக்கும் பயலேநம் நாட்டுக்கு வந்திடாதேகையுடையும் காலுடையும்என்று பயபிடுத்தி விடுவார்
View Articleகாதலே மாற்றும்
உன் கருப்பு வெள்ளை கனவுகள்கலராய் மாற காதல் ஒன்றே போதும்காத்திரு அது தானாய் மாறும்
View Articleகசந்தவை இனித்தவை
அந்த நெடும் சாலையில்அன்றுநாம் பரிமாறிக்கொண்டவைஎவருக்கு கசந்ததோதெரியவில்லைஆனால் நமக்குஇனித்தவை அவை
View Articleகவனம்
கண்களை இமைக்கும் பெண்ணே - கேள் உன்ஒவ்வொரு இமைத்தலும் காயப்படுத்தும்எண்ணிக்கையில்லா ஆடவர் மனங்களை.
View Articleபயணம்
நானும் நீயும் செய்ததுவிச்சக்கரவண்டி பயணம் கண்டுகுழம்பியது வண்டி - நாம்காதலர்களா இல்லை நன்பர்களா என்று
View Articleபார்வைகள் பலவிதம்
நன்பனே, நானும் நீயும் கிசு கிசுக்கும்இந்த காட்சிதனை எவரேனும் கண்ணுற்றால்நாளை முதல் நம்மை பற்றி கிசு கிசுக்கும்ஊர்.
View Article"நீ"தான் வேண்டும் எனக்கு...
ஏன் இப்படி கேட்கிறாய் என்னிடம்..அப்பப்போ வரும் அம்பா,அம்மா பிடிக்குமா எனக்கு..எப்போதும் என்னுடனே இருக்கும் உன்னைப்பிடிக்குமா எனக்கு..நிச்சயமாய் உன்னைதான் பிடிக்கும் எனக்கு.."நீ"தான் வேண்டும் எனக்கு...
View Articleநிலை
உன் ஒவ்வொரு அங்க அசைவும்.... அவர்களுக்கு,காட்சியாய் கலையாய் காமமாய்உனக்கு மட்டும் அதுபணமாய் பசியாய் பாசமாய்
View Articleஈர்ப்பு (காதலல்ல)
காதலியே, அன்று உனை பார்த்தே இக் கண் வரைந்தேன்இன்று இக் கண்ணை கையில் வைத்துக்கொண்டே என் காதலியாய் ஒருத்தியை தேடுகிறேன்.
View Articleமண் தின்னும் மனிதப்புழுக்கள்
நான்கு நாள் பொருத்துப்பார்.. உனக்கு உதவ நாதியில்லையா! மன்னித்து விடு மண்தான் உனக்கிரை அதிலும் உனக்கு இஸ்டமில்லையா? அப்போ நீதான் மண்னுக்கிரை.
View Articleகவனம்
பற்றைகளுக்குள் பூப்பறித்து விளையாடுகிறாயா... பெண்ணேநீ நிற்கும் இடம் இலங்கையாயிருந்தால்... கவனம்கண்ணிகளில் உன் கால்கள் காணாமல் போகலாம்.
View Articleநாளைய விந்தை உலகு.
நாளைய உலகின் மனிதர்களில் ஆங்காங்கே விந்தையான குளோனிங் மனிதன் இப்படியும்........
View Article
More Pages to Explore .....